Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட 2200 ஆண்டுகள் பழமையான நகரம்

August 10, 2016
in News, World
0

தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட 2200 ஆண்டுகள் பழமையான நகரம்

v

vvv vvvv

vvvvvvv

மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடி பள்ளிச்சந்தை புதூரில் 2200 வருடங்கள் பழமையான நகரத்தின் பகுதிகளை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்தாண்டு மார்ச் மாதம் 2ம் திகதி தொடங்கிய அகழ்வாய்வு பணிகள் செப்டம்பர் மாதத்துடன் முடிவு பெற்றது.

சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்தது, மேலும் நவநாகரீகத்துடன் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும் கிடைக்கப் பெற்றதால் இரண்டாம் கட்டமாக தற்போது அகழ்வாய்வு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும். இதில், கி.பி 3ஆம் நூற்றாண்டை சார்ந்த தொல்லியல் எச்சங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

Tags: Featured
Previous Post

ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி பணம்: தடயங்கள் சிக்கின!

Next Post

போர்த்துகலில் புயல் வேகத்தில் வீடுகளை நோக்கி பரவும் காட்டுத்தீ

Next Post

போர்த்துகலில் புயல் வேகத்தில் வீடுகளை நோக்கி பரவும் காட்டுத்தீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures