Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனியார் பேரூந்தினை கடத்துச் செல்ல முற்பட்ட நபர் பிடிபட்டார்

December 1, 2017
in News
0
தனியார் பேரூந்தினை கடத்துச் செல்ல முற்பட்ட நபர் பிடிபட்டார்

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்தினை கடத்துச் செல்ல முற்பட்ட ஓர் பொம்மைவெளியை சேர்ந்த ஒருவர் மடக்கிப்பிடித்து பொலிசார் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியில் வைத்தே குறித்த பேரூந்து மீட்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது ஈ.ஆர். 7811 இலக்க மன்னார் மாவட்டத்திற்குச் சொந்தமான பேரூந்து மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த நிலையில் பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டு காத்திருப்பு நேரத்தில் குறித்த பேரூந்து யாழ்ப்பாணம் முற்றைவெளிப் பகுதியில் கொண்டு சென்று பேரூந்தினை நிறுத்திவிட்டு சாரதியிம் நடத்துநரும் மதிய போசணத்திற்காக உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளனர்.
இதனை அவதானித்த பொம்மைவெளிப் பகுதியை சேர்ந்த ஓர் இளைஞர் பேரூந்து தருப்பு நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த குறித்த பேரூந்தினை திறப்பு இன்றி களவாடிச் சென்ற சமயம் ஒர் சகதியில் பேரூந்து புதையுண்ட காரணத்தினால் வகையாக மாட்டிக்கொண்டார்.
இவ்வாறு பேரூந்து புதையுண்ட சமயம் அப்பகுதியால் பயணித்த ஏனைய பேரூந்து உரிமையாளர்கள் பேரூந்தின் சாரதியோ அல்லது நடத்துநரோ இன்றி பிறிதொருவர் பேரூந்தினை செலுத்துவதனைக்கண்டு சந்தேகமடைந்து சாரதிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தபோதே சாரதி நிலமையை அறிந்து சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்றார். இதன்போது பேரூந்தினை களவாட முயன்றவர் கையும் களவுமாக வகையாக மாட்டிக்கொண்டார்.
இதனால் அகப்பட்ட திருடன் நன்கு கவனிக்கப்பட்ட நிலையில் சாரதி மற்றும் நடத்துநர்களால் பொலிசாரை அழைத்து பேரூந்தினை களவாட முயன்றவரை ஒப்படைத்தனர்.
பணம் , நகை , சைக்கிள் , மோட்டார் சைக்கிள் எனக் களவாடியவர்கள் மத்தியில் யாழ் நகரில் பட்டப்பகலில் பேரூந்தினையும் களவாட முயன்றமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. –

Previous Post

யாழில் 3 இளைஞர்கள் அதிரடியாக கைது!!

Next Post

நடுவானில் விமானத்திற்கு, எரிபொருள் நிரப்பிய இந்திய விமானப்படை

Next Post

நடுவானில் விமானத்திற்கு, எரிபொருள் நிரப்பிய இந்திய விமானப்படை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures