Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஞானசார தேரர் மறைந்திருக்கும் பகுதியில் தேடுதல் நடத்தும் பொலிஸார்

June 10, 2017
in News
0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மறைந்திருக்கும் இடம் பற்றிய தகவல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற தர்ம உபதேசம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றுக்கொண்டிருந்த போது குருணாகல் இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகில் வைத்து ஞானசார தேரர் தலைமறைவானார்.

இதனையடுத்து, கிடைத்துள்ள தகவலுக்கு அமைய பொலிஸார் பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிக்குமார் தொடர்பிலும் தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. இந்நிலையில், ஞானசார தேரரை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Tags: Featured
Previous Post

வாழ்க்கையின் வேகம் கூடிவிட்டது: சீ.வி.விக்னேஸ்வரன்

Next Post

இலங்கையின் சித்திரவதைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மற்றொரு அறிக்கை

Next Post

இலங்கையின் சித்திரவதைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மற்றொரு அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures