Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜேர்மனியில் இலங்கை இளைஞன் மீது கொடூர தாக்குதல்

April 7, 2017
in News
0
ஜேர்மனியில் இலங்கை இளைஞன் மீது கொடூர தாக்குதல்

மூன்று ஜேர்மன் நாட்டவர்களினால் இலங்கை அகதி ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

22 வயதுடைய அகதி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர் தனது விடுதிக்கு செல்லும் வழியில் இவ்வாறு மூன்று நபர்களினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இந்த தாக்குதலினால் இலங்கை அகதி கடும் காயமடைந்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஒரு பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜேர்மன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Featured
Previous Post

கலவர பூமியானது ஆர்.கே.நகர்! 2 பேர் மண்டை உடைப்பு…மருத்துவமைனையில் எம்எல்ஏ

Next Post

ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் பலியான கொடூரம்! இரட்டை குழந்தைகளுடன் தந்தை கதறல்

Next Post
ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் பலியான கொடூரம்! இரட்டை குழந்தைகளுடன் தந்தை கதறல்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் பலியான கொடூரம்! இரட்டை குழந்தைகளுடன் தந்தை கதறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures