Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெயலலிதாவின் சிலையை அப்புறப்படுத்திய அதிகாரிகள்: நடந்தது என்ன?

December 20, 2016
in News
0
ஜெயலலிதாவின் சிலையை அப்புறப்படுத்திய அதிகாரிகள்: நடந்தது என்ன?

ஜெயலலிதாவின் சிலையை அப்புறப்படுத்திய அதிகாரிகள்: நடந்தது என்ன?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் வைக்கப்பட்டிருந்த சிலையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர் சமாதியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அவரது நினைவிடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று மிஞ்சூர் ஒன்றிய அதிமுக நிர்வாகி முத்துக்குமார் வந்திருந்தார், அவர் ஜெயலலிதாவின் சிலையை எடுத்து வந்ததுடன் அதை அங்கேயே வைத்துவிட்டு சென்றார்.

இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது, உடனடியாக விரைந்து வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலையை அப்புறப்படுத்தினர், இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Featured
Previous Post

இரணவிலவில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

Next Post

பெர்லின்: கிறிஸ்மஸ் சந்தையில் லாரி புகுந்து 12 பேர் பலியான சோகம்

Next Post

பெர்லின்: கிறிஸ்மஸ் சந்தையில் லாரி புகுந்து 12 பேர் பலியான சோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures