Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெயலலிதாவின் உயில் என்னிடம் உள்ளது: அண்ணன் மகன் தீபக் தகவல்

May 10, 2017
in News
0
ஜெயலலிதாவின் உயில் என்னிடம் உள்ளது: அண்ணன் மகன் தீபக் தகவல்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாக அவரின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போதே தீபக் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

தீபக் கூறியதாவது, மறைந்த என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என்னிடமே உள்ளது.

அந்த உயிலில் சொத்துகள் அனைத்தும் என் பெயரிலும், என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப்பட்டுள்ளது.

சென்னை போயஸ் கார்டன் இல்லம், கோடநாடு எஸ்டேட், ஐதராபாத் திராட்சை தோட்டம் உட்பட எட்டு சொத்துகள் எனக்கு சொந்தம் என தீபக் கூறியுள்ளார்.

Tags: Featured
Previous Post

அதட்டலாக உத்தரவாதம் தருமாறு கோரினார்கள்! வடக்கு முதலமைச்சர்

Next Post

ஓ.பி.எஸ் அணிக்கு வர இத்தனை பேர் தயார்: பட்டியலிடும் எம்.எல்.ஏ செம்மலை

Next Post
ஓ.பி.எஸ் அணிக்கு வர இத்தனை பேர் தயார்: பட்டியலிடும் எம்.எல்.ஏ செம்மலை

ஓ.பி.எஸ் அணிக்கு வர இத்தனை பேர் தயார்: பட்டியலிடும் எம்.எல்.ஏ செம்மலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures