Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி உயிரிழப்பார்..! ஆரூடம் கூறியவர் CIDயிடம் மாட்டினார்

February 1, 2017
in News
0
ஜனாதிபதி உயிரிழப்பார்..! ஆரூடம் கூறியவர் CIDயிடம் மாட்டினார்

ஜனாதிபதி உயிரிழப்பார்..! ஆரூடம் கூறியவர் CIDயிடம் மாட்டினார்

இந்த ஆண்டு தை மாதம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழந்து விடுவார் என ஆரூடம் கூறிய ஜோதிடரான விஜித ரோஹன கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் வெளியாகி இருந்த குறித்த காணொளி பதிவொன்று பல சமூகவலைத்தளங்கள் ஊடக வலுப்பெற்று வந்திருந்தது.

குறித்த ஆரூடத்தினை தொடர்ந்து குற்றத் தடுப்பு பிரிவினர் பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று குறித்த ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், “எனது ஜோதிடத்தின் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரணிப்பது நிச்சயமாகும். எனினும் அவ்வாறு நடக்காவிட்டால் நான் ஜோதிடம் கூறுவதை நிறுத்தி விடுவேன்” என ஜோதிடர் றோஹன விஜயமுனி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

கொலைக்களமாக மாறும் யாழ்ப்பாணம்! மீட்டெடுக்க பிரபாகரன் வருவாரா..?

Next Post

கேப்பாபிலவு பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான நிலை….! விடிய விடிய முற்றுகை போராட்டம்

Next Post
கேப்பாபிலவு பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான நிலை….! விடிய விடிய முற்றுகை போராட்டம்

கேப்பாபிலவு பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான நிலை....! விடிய விடிய முற்றுகை போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures