Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் நியமனங்களினால், முழு சட்டத்துறையும் விரக்தியடைந்துள்ளது

April 19, 2019
in News, Politics, World
0
ஜனாதிபதி சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக நியமிக்கப்படுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமித்தல், சம்பிரதாயமாக வருடத்துக்கு ஒரு தடவை மட்டுமே இடம்பெறும். எனினும், இந்த வருடத்தில் மட்டும் இது இரண்டு தடவைகள் இடம்பெற்றுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள், தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
இவ்வருட ஆரம்பித்தில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் 25 பேர் நியமிக்கப்பட்டனர். எனினும், இவ்வாரத்தில் மேலும் 21 பேர், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறு, ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்படுவதன் காரணமாக, முழு சட்டத்துறையும் விரக்தியடைந்துள்ளதென்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
Previous Post

கஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் அப்ரிடியை, நாடு கடத்தியது டுபாய்

Next Post

மன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு

Next Post

மன்னர் சல்மானின் முன், இளவரசி ரீமா பதவியேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures