Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

சூர்யா வாலிபரை தாக்கிய வழக்கில் திடிர் திருப்பம்

May 31, 2016
in Cinema, News
0

சூர்யா வாலிபரை தாக்கிய வழக்கில் திடிர் திருப்பம்

சூர்யா வாலிபரை தாக்கிய வழக்கில் திடிர் திருப்பம் - Cineulagam

இன்று காலை முதல், சென்னை அடையாரில் சூர்யா இரண்டு வாலிபர்களை தாக்கிய பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஒரு பெண்ணிடம் இரு இளைஞர்கள் வம்பு செய்ததாகவும், அதை பார்த்த சூர்யா அடித்ததாகவும் கூறப்பட்டது.

தாக்கப்பட்டதாக கூறப்பட்ட பிரவீண்குமார் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில், பொது இடத்தில் வைத்து தாக்கியதால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது, அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு நடிகர் சூர்யா தான் காரணம் என்று புகார் தெரிவித்திருந்தார்,

இந்நிலையில் தற்போது அந்த இளைஞன் சூர்யாவிற்கு எதிராக கொடுத்த வழக்கை வாபஸ் பெற்று விட்டாராம். இதனால் இந்த பிரச்சனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

மாவீரர்களுக்கும், தாயக விடுதலைப் போரின்போது கொல்லப்பட்ட மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு

Next Post

உண்மையில் என்ன நடந்தது! சூர்யா காப்பாற்றிய பெண் ட்விட்டரில் விளக்கம்

Next Post

உண்மையில் என்ன நடந்தது! சூர்யா காப்பாற்றிய பெண் ட்விட்டரில் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures