Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சூடானில் கடும் மழை: 76 பேர் பலி

August 5, 2016
in News, World
0

சூடானில் கடும் மழை: 76 பேர் பலி

சூடானில் கடந்த சில தினங்களாக பெய்த வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 76 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துவிட்டன.

சில நிகழ்வுகளில், ஒட்டுமொத்த கிராமமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

சூடானில் உள்ள 18 மாகாணங்களில், 13 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நைல் நதி, இந்த நூற்றாண்டிலேயே அதிகபட்ச உயர்மட்டத்தில் இருப்பதாக நீர் மற்றும் பாசன அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்னும் அதிக மழையை எதிர்நோக்கி காத்திருக்கிறது சூடான்.

Tags: Featured
Previous Post

பயணிகள் பேருந்தை தீயிட்டு கொளுத்திய இஸ்லாமிய வாலிபர்கள்! அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது

Next Post

கனடிய பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

Next Post
கனடிய பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

கனடிய பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures