Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சீனா இலங்கை இணக்கப்பாடு குறித்து எங்களிற்கு எதுவும் தெரியாது – சர்வதேச நாணயநிதியம்

October 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா? | ஜனவரி 3 இறுதித் தீர்மானம்

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் விசேட உடன்பாடு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தனக்கு தெரியாது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதா  என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் புரூவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அதற்கு கடன்வழங்கிய நாடுகளிற்கும் இடையில்  பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதை நாங்கள் அறிவோம் எனினும் விசேட இணக்கப்பாடுகள் குறித்து எதுவும் எங்களிற்கு அறிவிக்கப்படவில்லை  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

Next Post

பல்கலைக்கழக விடுதிகள் இரவு நேரங்களில் கண்காணிக்கப்படும் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

Next Post
பல்கலைக்கழக விடுதிகள் இரவு நேரங்களில் கண்காணிக்கப்படும் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

பல்கலைக்கழக விடுதிகள் இரவு நேரங்களில் கண்காணிக்கப்படும் - உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures