Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறிசேனவின் இந்திய பயணம் இறுதி நேரத்தில் இரத்து

April 14, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய பயணம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.

சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர், ஜனாதிபதி திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

எனினும் இறுதி நேரத்தில் இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதியின் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

Previous Post

மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதற்குரிய நடவடிக்கை

Next Post

ஜூலியன் அசாஞ்: விக்கிலீக்ஸ் வெளியிட்டபின் உலகை உலுக்கிய ஐந்து முக்கிய தகவல்கள்

Next Post

ஜூலியன் அசாஞ்: விக்கிலீக்ஸ் வெளியிட்டபின் உலகை உலுக்கிய ஐந்து முக்கிய தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures