Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: அதிர்ச்சி சம்பவம்

April 10, 2017
in News
0
சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் முக்கிய சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்தும், காரும் உள்ளே சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அண்ணாசாலை மிக முக்கிய பகுதியாகும்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் உள்ள சாலையில் இன்று திடீரென ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது.

இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்தும், காரும் அந்த பள்ளத்தின் உள்ளே கவிழ்ந்தது.

இதனால் பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள் அலறினார்கள். பின்னர் சாலையில் இருந்த பொது மக்கள் பேருந்தில் இருந்தவர்களையும், காரில் இருந்தவரையும் வெளியேற்றினார்கள்.

பயணிகளில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருவதால் அந்த தாக்கத்தால் பள்ளம் ஏற்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்

1111 11111

Tags: Featured
Previous Post

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து!

Next Post

லண்டனில் பயங்கரம்! சாலையில் சென்ற கணவன் மனைவி முகத்தில் ஆசிட் வீச்சு

Next Post
லண்டனில் பயங்கரம்! சாலையில் சென்ற கணவன் மனைவி முகத்தில் ஆசிட் வீச்சு

லண்டனில் பயங்கரம்! சாலையில் சென்ற கணவன் மனைவி முகத்தில் ஆசிட் வீச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures