Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளை இலங்கையில் அமைக்கப்படக் கூடாது: மஹிந்த

April 7, 2017
in News
0
சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளை இலங்கையில் அமைக்கப்படக் கூடாது: மஹிந்த

சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளை இலங்கையில் அமைக்கப்படக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளையொன்று கொழும்பில் அமைக்கப்படுவதற்கு எனது எந்த விருப்பமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இவ்வாறான காரியாலயமொன்று இலங்கைக்கு தேவையில்லை.

நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது எமக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் கிளைக் காரியாலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன என நான் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

அம்பாறையிலுள்ள பள்ளிவாசலில் அனர்த்தம்: மூவர் மரணம் – 600 பேர் வைத்தியசாலையில்

Next Post

போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் 15 உயர் படை அதிகாரிகள் இணைவு

Next Post
போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் 15 உயர் படை அதிகாரிகள் இணைவு

போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் 15 உயர் படை அதிகாரிகள் இணைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures