Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சம்மாந்துறையில் இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கி, கத்தி மீட்பு

September 23, 2020
in News, Politics, World
0

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பிரிவிலுள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை நேற்று செவ்வாய்கிழமை (22) விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ரத்னமல தலைமையிலான விசேட அதிரடிப்படையினர்குறித்த காணியில் பக்கோ இயந்திரம் கொண்டு நிலத்தை தோண்டிய போது நிலத்தில் உரைப்பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து தயாரிப்பு சொட்கண் ரக துப்பாக்கி ஒன்று, 6 துப்பாக்கிரவைகள், கத்தி ஒன்று ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவற்றை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Previous Post

20வது திருத்த வரைபிற்கு எதிராக மனு

Next Post

சிறப்பு அறிக்கையாளரை இலங்கைக்கு நியமிக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெனீவாவில் வலியுறுத்து

Next Post

சிறப்பு அறிக்கையாளரை இலங்கைக்கு நியமிக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெனீவாவில் வலியுறுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures