Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சசிகலாவுக்கு மீண்டும் நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி

March 18, 2017
in News
0
சசிகலாவுக்கு மீண்டும் நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி

சசிகலாவுக்கு மீண்டும் நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி

இந்திய தேர்தல் ஆணையம் சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவிற்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணியும் உரிமை கோரி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக சசிகலாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எதிர்வரும் 20ம் திகதிக்குள் சசிகலா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

6 வயது சிறுமி பரிதாப மரணம் : சோகத்தில் அப்பகுதி மக்கள்

Next Post

சசிகலா-ஓபிஎஸ் நேரில் ஆஜராக வேண்டும்! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

Next Post
சசிகலா-ஓபிஎஸ் நேரில் ஆஜராக வேண்டும்! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

சசிகலா-ஓபிஎஸ் நேரில் ஆஜராக வேண்டும்! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures