Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோத்தபாய ராஜபக்ஸ தொடர்பில் சந்திரிக்காவின் பதில்

August 12, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியற் தரப்புக்கள் பலவும் தங்களுடைய நிலைப்பாட்டினை தெரிவித்துவருகின்றனர் அந்தவகையில் கோட்டபாய தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நியமித்தமை மிகவும் ஆபத்தான விடயம் எனவும் கோத்தபாய ராஜபக்ச என்பவர் மிகவும் ஆபத்தானவராகும்.

கொலைக்கார கும்பலுக்கு நாட்டை கொடுக்க கூடாது எனவும்கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது வெள்ளை வானில் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.

ஊடகவியலாளர்கள் வீதி முழுவதும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.நான் வென்று கொடுத்த யுத்தத்தை முடித்து வைத்தார்கள்.

அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எனது பாதுகாப்பை முழுமையாக நீக்கிவிட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

Previous Post

தனிவழியில் செல்ல தயார்;மனோகணேசன் அதிரடி அறிவிப்பு!!!

Next Post

கோத்தபாயவை எதிர்த்து ஆட்சிக்கு வரவுள்ளவர் இவர்தான் ?

Next Post

கோத்தபாயவை எதிர்த்து ஆட்சிக்கு வரவுள்ளவர் இவர்தான் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures