Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபய முடியுமானால் மீண்டும் அமெரிக்கா வரட்டும்

April 20, 2019
in News, Politics, World
0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்காவுக்கு வந்த வேளை அவருடைய பயணம் தொடர்பில் கண்காணிப்புச் செய்தவர்கள் இருந்ததாக ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

இதனால், முடியுமானால் மீண்டும் ஒருமுறை அமெரிக்காவுக்கு வருகை தருமாறு தான் அவரிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கோட்டாபய ராஜபக்ஸ வழக்குக்குள் சிக்கிக் கொண்டதற்கு அவரின் பெருமைத் தனமே காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றத்தில் ரொய் நிறுவனத்துடன் யஸ்மின் சூகாவும் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார் எனவும் இன்றைய சகோதார நாளிதழொன்று தெரிவித்துள்ளது.

Previous Post

இவ்வருட தரம் 5 புலமைப் பரிசில் கட்டாயமானதா?- கல்வி அமைச்சு அறிவிப்பு

Next Post

மேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்

Next Post

மேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures