Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பில் புகையிரதத்தில் குண்டு…! தீவிர சோதனையில் பாதுகாப்பு பிரிவினர்

December 27, 2016
in News
0
கொழும்பில் புகையிரதத்தில் குண்டு…! தீவிர சோதனையில் பாதுகாப்பு பிரிவினர்

கொழும்பில் புகையிரதத்தில் குண்டு…! தீவிர சோதனையில் பாதுகாப்பு பிரிவினர்

கொழும்பு கோட்டை புகையிர நிலையத்தில் தபால் புகையிரதத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த இரவு நேர புகையிரதம் ஒன்றிலேயே இவ்வாறு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், மற்றும் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதும் குண்டுகள் எதுவும் மீட்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

எனினும், குறித்த புகையிரதம் மருதானை புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்தும் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: Featured
Previous Post

ஏலியன்ஸை முதன்முறையாக தொடர்பு கொள்ளபோகும் பூமி: வெளியான பரபரப்பு தகவல்

Next Post

யாழில் 184 மீற்றர் உயரமான தொலைத்தொடர்பு கோபுரம் உடைந்து விழுந்தது

Next Post
யாழில் 184 மீற்றர் உயரமான தொலைத்தொடர்பு கோபுரம் உடைந்து விழுந்தது

யாழில் 184 மீற்றர் உயரமான தொலைத்தொடர்பு கோபுரம் உடைந்து விழுந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures