Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதை நிராகரிக்க முடியாது

July 14, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ்; சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதை நிராகரிக்க முடியாது என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கந்தக்காட்டிலிருந்து வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு இந்த வாரம் மிகமுக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கந்தக்காடு கொரேனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள அதேவேளை கொரோனா வைரஸ் நோயளிகளுடன் தொடர்பிலிருந்த சிலர் சமூகத்துக்குள் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

முகக்கவசங்களை அணிவது,கைகளை கழுவுவது,சமூக விலக்கல் போன்ற நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post

பொதுச்சொத்துக்கள், சுற்றுச்சூழலுக்கு நாசம் விளைவிக்கும் வேட்பாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டவேண்டும்; வலி கிழக்கு தவிசாளர்

Next Post

கிழக்கு மாகாண ஆளுநர் அம்பாறைக்கு களவிஜயம்!!!

Next Post

கிழக்கு மாகாண ஆளுநர் அம்பாறைக்கு களவிஜயம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures