Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனாவால் கடற்படையினர் 545 பேர் பாதிப்பு!

May 19, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 557 பேர் முப்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் 545 பேர் கடற்படையினர் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேற்றிரவு சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரில் 204 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், 341 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்படையினருடன் நெருக்கமாகப் பழகிய 36 உறவினர்களும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

992 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று

Next Post

தமிழர்களைக் கொன்றழித்துவிட்டு போர் வெற்றிக் கொண்டாட்டமா?

Next Post

தமிழர்களைக் கொன்றழித்துவிட்டு போர் வெற்றிக் கொண்டாட்டமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures