Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கை தூக்கிய தமிழ்ப் பிரதிநிதிகளே எதிர்கால விளைவுகளுக்கு பொறுப்பு

November 3, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கை தூக்கிய தமிழ்ப் பிரதிநிதிகளே எதிர்கால விளைவுகளுக்கு பொறுப்பு

அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு பயன் தராத திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்கிய தமிழ் பிரதிநிதிகளே,எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வரப் போகும் இன்னல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு பயன் தராத திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்கிய தமிழ் பிரதிநிதிகளே,எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வரப் போகும் இன்னல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 22 ஆம் திருத்தம் ஒட்டுமொத்த நாட்டுக்கானது அல்லது. அத்துடன் தேசியத்துக்கான திருத்தமும் அல்ல.மேற்கு உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகவும் ,சிங்கள மக்களின் மனங்களை வெல்லவும் மட்டுமே இவ்வாறு திருத்தம் கொண்டுவரபட்டு நிறைவேற்றப்பட்டது.

சிங்கள மக்களின் ஜனநாயகம் மட்டுமே இங்கே கவனிக்கப்பட்டது.ஏனைய இனங்களின் நலன்,தேசியம் இங்கு கொஞ்சம் கூட கவனத்தில் கொள்ளப்படவில்லை.அத்துடன் ராஜபக்சாக்கள் இதன் மூலம் தனிமைப்படுத்துவதும் இதன் நோக்கமாக காணப்பட்டது.அவை ஓரளவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆகவே தான் எமது மாநாட்டில் கூறியிருந்தோம் தமிழ் மக்களின் நிலைகளை அவர்களே தீர்மானம் எடுத்து ஆட்சி செய்ய வேண்டும்,அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஏதேனும் ஒரு பகுதியாவது திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.அப்போது தான் தமிழ்த் தலைவர்கள் இதற்கு ஆதரவு வழங்குவது பொருத்தமானது என்று கூறியிருந்தோம்.

நாம் கூறிய இரண்டு விடயங்களும் திருத்தத்தில் உள்வாங்கப்பபடவில்லை.அதே போன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் இதனை கண்டுகொள்ளவில்லை.ஆகவே இந்தத் திருத்தம் மற்றும் தீர்மானங்கள் மூலம் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்களாயின், அதற்கான முழுப்பொறுப்பையும் ,திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய தமிழ் கட்சிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

Previous Post

இளைஞர்களை நெறிப்படுத்தும் சக்தி விளையாட்டுக்களுக்கு உண்டு – சிறீதரன் எம்.பி!

Next Post

காதலில் முரண்பாடு – யாழில் இளைஞனின் விபரீத முடிவு!

Next Post
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

காதலில் முரண்பாடு - யாழில் இளைஞனின் விபரீத முடிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures