Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குழந்தையை சுமந்து வந்த அகதியை எட்டி உதைத்த பெண் பத்திக்கையாளர்: நீதிமன்றம் அதிரடி தண்டனை

January 14, 2017
in News
0
குழந்தையை சுமந்து வந்த அகதியை எட்டி உதைத்த பெண் பத்திக்கையாளர்: நீதிமன்றம் அதிரடி தண்டனை

குழந்தையை சுமந்து வந்த அகதியை எட்டி உதைத்த பெண் பத்திக்கையாளர்: நீதிமன்றம் அதிரடி தண்டனை

ஹங்கேரியில் குழந்தையுடன் ஓடி வந்த அகதியை எட்டி உதைத்த பெண் பத்திரிக்கை ஒளிப்பதிவாளர் குற்றவாளி என கண்டறிப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 2015ம் ஆண்டு செர்பியாவிலிருந்து ஹங்கேரி எல்லையில் குழந்தையுடன் ஓடி வந்த அகதியை, ஹங்கேரி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரான Petra Laszlo என்ற பெண் காலால் எட்டி உதைத்தார்.

இதில், நிலை தடுமாறி அகதி குழந்தையுடன் கீழே விழுந்தார். குறித்த காட்சி வெளியாகி கடும் கண்டனத்திற்குள்ளானது. இதனையடுத்து, Petra Laszlo பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் Petra Laszlo நீதிமன்றத்தால் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளார். இதனையடுத்து, Petra Laszloக்கு மூன்று ஆண்டுகள் தகுதிகாண் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags: Featured
Previous Post

அவுஸ்திரேலியாவில் பெய்த பலத்த மழையின் போது தண்ணீரில் சிக்கிய ஏலியன் உயிரினம்?

Next Post

அமெரிக்கா மிகப்பெரிய பேரிழப்பை சந்திக்கும்.. போருக்கு ரெடி? சீனாவின் பகிரங்க எச்சரிக்கை

Next Post
அமெரிக்கா மிகப்பெரிய பேரிழப்பை சந்திக்கும்.. போருக்கு ரெடி? சீனாவின் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்கா மிகப்பெரிய பேரிழப்பை சந்திக்கும்.. போருக்கு ரெடி? சீனாவின் பகிரங்க எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures