Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

December 10, 2021
in News, Sri Lanka News
0
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 10.12.2021 இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக ஆரம்பித்த  நீதி வேண்டிய கவனயீர்ப்பு போராட்டம்  கிளிநொச்சி டிப்போ சந்தி வரை முன்னெடுத்தார்கள்.

இதன் போது சர்வதேச மனித உரிமை ஆணையாளருக்கு மின்னஞ்சல் ஊடக அனுப்பவுள்ள மகஜரும் ஊடகங்களிடம் கையளிக்கப்பட்டது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அவசர சிகிச்சை பிரிவில் நாடு | எதிர்க்கட்சி சபையில் சாடல்

Next Post

உறவுகளுக்கு நீதிகோரி சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மன்னாரில் போராட்டம்

Next Post
உறவுகளுக்கு நீதிகோரி சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மன்னாரில் போராட்டம்

உறவுகளுக்கு நீதிகோரி சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மன்னாரில் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures