Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கார்குண்டு தாக்குதலில் நால்வர் பலி!

July 10, 2016
in News
0
கார்குண்டு தாக்குதலில் நால்வர் பலி!

கார்குண்டு தாக்குதலில் நால்வர் பலி!

ஏடன் விமான நிலையம் அருகில் இண்டு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இராணுவத்தினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு கார்களில் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஐ எஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனவும் ஏமன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

முன்னாள் போராளி தம்பதியினர் புலனாய்வுப் பிரிவினரால் கைது!.

Next Post

விஜய் மல்லையாவின் விமானம் மீண்டும் ஏலத்துக்கு வருகிறது, இம்முறை குறைந்த விலையில் தொடங்குகிறது

Next Post

விஜய் மல்லையாவின் விமானம் மீண்டும் ஏலத்துக்கு வருகிறது, இம்முறை குறைந்த விலையில் தொடங்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures