Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமல் போனவர்களின் பிரிதிநிதிகளுடன் வடக்கு முதல்வர் அவசர சந்திப்பு

March 29, 2017
in News
0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகின்றது.

கைத்தடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

இந்த சந்திப்பில் வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் வவுனியா உள்ளிட்ட இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலலேயே, இந்த அவசர சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 11 111 1111 111111 1111111 11111111

Tags: Featured
Previous Post

இலங்கையில் மாவட்ட ரீதியில் 9A சித்திகளை பெற்று சாதனைப்படைத்த மாணவர்களின் விபரங்கள் இதோ…

Next Post

ஈழத்தமிழர்கள் படுகொலை: மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம

Next Post

ஈழத்தமிழர்கள் படுகொலை: மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures