கவர்ச்சி நடனத்துக்கு மாறிய அஞ்சலி

கவர்ச்சி நடனத்துக்கு மாறிய அஞ்சலி

நடிகை அஞ்சலி 2007 இல் ‘கற்றது தமிழ்’ படத்தில் அறிமுகமாகி முன்னணிகதாநாயகியாக வளர்ந்தார்.அவரின் சினிமா வாழ்க்கை பாதையில் ‘அங்காடி தெரு’திருப்புமுனை படமாக அமைந்தது. எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில்வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

தொடர்ந்து படங்களில் தீவிரமாக நடித்து கொண்டு இருந்த அவர் தனது வளர்ப்பு தாய் மீதுபணத்தை அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

அதன்பிறகு தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை. சிங்கம்-2 படத்தில்மட்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். இயக்குனர்கள் பலர் தொடர்ந்துஅவரை வற்புறுத்தியதால் சகலகலா வல்லவன் படத்தில் ஜெயம் ரவியுடனும், மாப்ளசிங்கம் படத்தில் விமலுடனும் நடித்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் இறைவி படம் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு அவருக்கு படங்கள் வாய்ப்பே இல்லை. தற்போது ஜெய்யுடன் ஜோடியாகநடிக்கும் ஒரு படம் மட்டும் அவர் கைவசம் உள்ளது. தெலுங்கு வாய்ப்புகளும் நழுவிவிட்டன.

இதனால் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். திருமணமான குடும்பத்து பெண்தோற்றங்களில் விளம்பர படங்களில் தோன்றுகிறார்.
படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் காட்சிகளில் நடிக்க அவர் முடிவுசெய்து அதற்கான வாய்ப்பு தேடுகிறார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News