Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த பொலிஸ்: கண்முன்னே பார்த்த அதிர்ச்சி காட்சி…. திருநங்கையின் பகீர் தகவல்

January 25, 2017
in News
0
கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த பொலிஸ்: கண்முன்னே பார்த்த அதிர்ச்சி காட்சி…. திருநங்கையின் பகீர் தகவல்

கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த பொலிஸ்: கண்முன்னே பார்த்த அதிர்ச்சி காட்சி…. திருநங்கையின் பகீர் தகவல்

ஐந்து மாத கர்ப்பிணியின் வயிற்றில் பொலிஸ் எட்டி உதைத்ததை, நான் பார்த்தேன் என போராட்டத்தில் கலந்துகொண்ட திருநங்கை கிரேஸ் பானு கூறியுள்ளார்.

மெரினாவில் அமைதியான முறையில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பொலிசார் உள்ளே புகுந்த தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையில், பொதுமக்கள் மற்றும் பொலிசார் ஆகிய இரு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், போராட்டத்துக்குள் புகுந்த பொலிசார் நடத்திய தாக்குதல் குறித்து திருநங்கை கிரேஸ் கூறியதாவது, எங்களுக்கு தேவையான அவகாசத்தைக் கொடுங்கள் என்று திரும்ப திரும்ப கேட்டோம். தாக்குதல் அதிகமானதும், கூட்டத்தினர் தேசிய கீதம் பாடினார்கள்.

அப்படியிருந்தும் பொலிசார், தாக்குதலை நிறுத்தவில்லை. ஐந்து மாத கர்ப்பிணியின் வயிற்றில் ஒரு பொலிஸ் எட்டி உதைத்தார். அந்தப் பெண் அலறிக்கொண்டே சுருண்டு விழுந்தாள்.

நிச்சயம் அவளின் கரு கலைந்திருக்கும். எல்லோருக்கும் சாரமாரியாக அடிகள் விழுந்தன. எனது தலைமுடியை தரதரவென இழுத்து சென்றனர், எவ்வளவு கதறியும் விடவில்லை.

அதன்பின்னர் மயக்க நிலைக்கு சென்ற நான், ஒரு வழியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். பொலிசார் என்னை தாக்கியதால் எனது கழுத்து பயங்கரமாக வலிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Tags: Featured
Previous Post

வவுனியாவில் சோகம்: கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழர்கள்- வரலாற்று வேதனை

Next Post

மகனால் தர்மசங்கடத்திற்கு ஆளான டொனால்டு டிரம்பின் மனைவி

Next Post
மகனால் தர்மசங்கடத்திற்கு ஆளான டொனால்டு டிரம்பின் மனைவி

மகனால் தர்மசங்கடத்திற்கு ஆளான டொனால்டு டிரம்பின் மனைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures