Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

கதிராமங்கலம் போராட்டத்தின்போது கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்

August 9, 2017
in World
0
கதிராமங்கலம் போராட்டத்தின்போது கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்

கதிராமங்கலம் போராட்டத்தின்போது கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜெயராமன் உள்ளிட்ட 10 பேருக்கு ஜாமீன் அளித்து உயர்நீதிமன்ற மதுரை உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் ஜெயராமன் மீதான 2-வது வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜெயராமனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜெயராமனை தவிர மற்ற 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous Post

பாஜகவின் அமித் ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோரும் ராஜ்யசபாவுக்கு தேர்வாகியுள்ளனர்.

Next Post

ரக்ஷன்பந்தன் பரிசாக தம்பிக்கு சிறுநீரகத்தையே தானமாக கொடுத்த அக்கா.. உ.பி.யில் நெகிழ்ச்சி

Next Post

ரக்ஷன்பந்தன் பரிசாக தம்பிக்கு சிறுநீரகத்தையே தானமாக கொடுத்த அக்கா.. உ.பி.யில் நெகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures