Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கட்­டு­நா­யக்க விமான நிலையத்தில் முன்னாள் போராளி கைது

February 19, 2018
in News, Politics, World
0
கட்­டு­நா­யக்க விமான நிலையத்தில் முன்னாள் போராளி கைது

சட்­ட­ வி­ரோ­த­மாக படகு மூலம் ஆஸ்­தி­ரே­லியா சென்ற முன்­னாள் போராளி ஒரு­வர் இலங்­கைக்கு நேற்று முன்­தி­னம் நாடு கடத்­தப்­பட்­டார். அவர் கட்­டு­நா­யக்க பன்­னாட்டு வானூர்தி நிலை­யத்­தில் வைத்து குற்ற விசா­ரணை திணைக்­கள அதி­கா­ரி­க­ளால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

அவர் கடந்த 2012ஆம் ஆண்டு 44 பேரு­டன் சட்­ட­வி­ரோ­த­மாக ஆஸ்­தி­ரே­லியா சென்­றுள்­ளார் என்று ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது. கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர் மினு­வாங்­கொட நீதி­மன்­றத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்ட பின்­னர் எதிர்­வ­ரும் 20ஆம் திகதி விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

Previous Post

4 கிலோகிராம் கஞ்சாவுடன் அரியாலையில் ஒருவர் கைது!!

Next Post

50 பேர் இராணுவத்தில் இணைவு

Next Post

50 பேர் இராணுவத்தில் இணைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures