Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கஞ்சாவுடன் வந்தவர் வவுனியாவில் கைது.

November 24, 2017
in News, Politics
0
கஞ்சாவுடன் வந்தவர் வவுனியாவில் கைது.

வவுனியாவில்  பிற்பகல் 5.30மணியளவில் மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு செல்லும் இ. போ. ச. பேருந்தில் 4கிலோ 25கிராமுடைய கேரளா கஞ்சாவினை எடுத்துச் சென்ற முகமட் அஸ்வர் 29வயதுடைய மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த நபரைக் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டபோது கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

விவசாயத்தைக் கைவிட்டு ஒதுங்குகின்றனர் யாழ். மாவட்ட விவசாயிகள்!

Next Post

95 வீதம் எரிந்த உடல்! – மீட்டெடுத்த பரிஸ் மருத்துவர்கள்!

Next Post

95 வீதம் எரிந்த உடல்! - மீட்டெடுத்த பரிஸ் மருத்துவர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures