Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரு மில்லியன் உயிரினங்கள் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கை

April 28, 2019
in News, Politics, World
0

சுமார் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாசிக்கத் தேவைப்படும் சுத்தமான காற்று, குடிநீர், கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளும் காடுகள் ஆகியவை குறைந்து வருவதே இதற்குக் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக நாளைய தினம் பிரான்ஸ் தலைநகர் பரிஸில் 130 நாடுகள் கூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

15,600 ஆண்டுப் பழமையான பாதச்சுவடு

Next Post

குடிவரவு அதிகாரிகளின் அசட்டையினால் நாடு கடத்தப்பட்டுள்ள பிரித்தானியர்?

Next Post

குடிவரவு அதிகாரிகளின் அசட்டையினால் நாடு கடத்தப்பட்டுள்ள பிரித்தானியர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures