Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நா முன்றலில் இன அழிப்பு படங்களை விழுந்து வணங்கிய சிங்களவர்கள்

March 24, 2017
in News
0
ஐ.நா முன்றலில் இன அழிப்பு படங்களை விழுந்து வணங்கிய சிங்களவர்கள்

ஐ.நா முன்றலில் இன அழிப்பு படங்களை விழுந்து வணங்கிய சிங்களவர்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை காரியாலயத்திற்கு முன்னால் புலம்பெயர் சிங்கள மக்கள் நேற்றைய தினம் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டிருந்தனர்

இந்த பேரணியில் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்திருந்த புலம் பெயர் சிங்கள மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

11

மேலம், பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபோகுணவர்தன, பந்துல குணவர்தன உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த மனித உரிமைகள் பணியாளர் கஜன், இன அழிப்பு தொடர்பான புகைப்படங்களை காட்சிப்படுத்தியிருந்தார்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் புகைப்படங்களை விழுந்து வணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

பாலகுமாரன் உள்ளிட்டவர்கள் படையினரின் கட்டுப்பாட்டில் – கொலை செய்தவர்கள் சிங்களவர்கள்..!

Next Post

காணி விடுவிப்பு! காணாமல் போனோருக்கு தீர்வு! இலங்கையை வலியுறுத்திய சர்வதேச நாடுகள்

Next Post

காணி விடுவிப்பு! காணாமல் போனோருக்கு தீர்வு! இலங்கையை வலியுறுத்திய சர்வதேச நாடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures