Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐரோப்பா ஆசியாவை இணைக்கும் ‘உலகின் மிக அகலமான’ தொங்கு பாலம் திறப்பு!

August 29, 2016
in News, World
0

ஐரோப்பா ஆசியாவை இணைக்கும் ‘உலகின் மிக அகலமான’ தொங்கு பாலம் திறப்பு!

ஐரோப்பா ஆசியாவை இணைக்கும் வகையில் துருக்கி இஸ்தான்புல் நகரில் புதிய ‘உலகின் மிக அகலமான’ தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது.

புதிய தொங்கு பாலத்தை துருக்கி ஜனாதிபதி எர்டோகன் நேற்று முன்தினம் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தார்.

இந்தப் பாலத்துக்கு 16-ம் நூற்றாண்டை சேர்ந்த துருக்கி மன்னர் யாயூஷ் சுல்தான் சலிம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய பாலம் மூலம் துருக்கி, ஐரோப்பாவுக்கு இடையே வர்த்தகம் மேம்படும் என்று ஜனாதிபதி எர்டோகன் நம்பிக்கை தெரிவித்தார்.

ரூ.20,100 கோடி செலவில் 3 ஆண்டு காலத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது 1.4 கி.மீட்டர் நீளம், 59 மீட்டர் அகலம், 322 மீட்டர் உயரம் கொண்டதாகும்.

8 வழிச் சாலைகள், 2 ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒருங்கிணைந்த சாலை, ரயில் பாதை கொண்ட உலகின் மிகப்பெரிய பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

Tags: Featured
Previous Post

மதுபோதையில் விமானத்தை செலுத்த இருந்த 2 விமானிகள்: அதிரடியாக கைது செய்த நிர்வாகம்

Next Post

துருக்கி விமான நிலையத்தின் மீது ராக்கெட் தாக்குதல்!

Next Post

துருக்கி விமான நிலையத்தின் மீது ராக்கெட் தாக்குதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures