Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எடப்பாடி அரசுக்கு ஆப்பு வைக்க தயாராகும் ஓ.பி.எஸ்

February 27, 2017
in News
0
எடப்பாடி அரசுக்கு ஆப்பு வைக்க தயாராகும் ஓ.பி.எஸ்

எடப்பாடி அரசுக்கு ஆப்பு வைக்க தயாராகும் ஓ.பி.எஸ்

தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக பரப்புரை செய்வது தொடர்பாக ஓ.பி.எஸ் தற்போது முக்கிய ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் நீதி கேட்கும் பயணத்தை நடத்த போவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து, தமிழகத்தில் மன்னார்குடி கோஷ்டியின் மறைமுக தன்மையுடன் நடைப்பெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு எதிராக பேச ஓ.பி.எஸ் முடிவெடுத்துள்ளார்.

அதற்காக தனது வீட்டில் தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

Tags: Featured
Previous Post

ஈழ மக்களுக்கு ஆதரவாக லண்டனில் வெடித்தது போராட்டம்… ஆயிரக்கணக்காணவர்கள் பங்கேற்பு

Next Post

ஜெயலலிதாவின் இறப்பிற்கு சதித்திட்டம் தீட்டிய திமுக? பகீர் தகவல்

Next Post
ஜெயலலிதாவின் இறப்பிற்கு சதித்திட்டம் தீட்டிய திமுக? பகீர் தகவல்

ஜெயலலிதாவின் இறப்பிற்கு சதித்திட்டம் தீட்டிய திமுக? பகீர் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures