Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உடுப்பிட்டியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

July 5, 2016
in News
0
உடுப்பிட்டியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

உடுப்பிட்டியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

வல்லை- உடுப்பிட்டி வீ தியில் தோட்ட காணி ஒன்றின் கிணற் றில் இருந்து ஒரு தொகைவெடி பொருட்களை பொலிஸ் வி சேட அதிரடிப்படையினர் இன்றைய தினம் மாலைமீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மே லும் தெரியவருவதாவது,

வல்லை, உடுப்பிட்டிவீதியில் உள்ள தோட் டக் காணியில் இருந்த கிணற்றை தோட்டத்தின. உரிமையாளர்துப்பு ரவு செய்ய முற்பட்ட போது கிணற்றில் வெடிபொருட்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல்கொடுக்கப்பட் டு நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் மாலை பொலுஸார் குறித்தகிணற்றை சோதனையிட் டபோது அதில் 11 மோட்டார் எறிகணைகள், 25 மோட்டார் பரா எறிகணைகள் மற்றும் 69 கைக் குண்டுகளை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட வெடி பொருட் கள்நாளை அழிக்கப்படவுள்ளதா க விசேட அதிரடிப்படையினர் கூ றியுள்ளனர்.

e4 eee2 e3

Tags: Featured
Previous Post

முஸ்லிம்களின் புனித தலமான மதீனாவில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்!

Next Post

இராணுவம் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும் தவறில்லை என்கிறார் பரணகம

Next Post
இராணுவம் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும் தவறில்லை என்கிறார் பரணகம

இராணுவம் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும் தவறில்லை என்கிறார் பரணகம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures