Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

உச்சக்கட்ட கோபத்தில் ஷங்கர்

March 31, 2017
in Cinema, News
0
உச்சக்கட்ட கோபத்தில் ஷங்கர்

ஷங்கர் 2.0 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டார். தற்போது கிராபிக்ஸ் வேலைகளில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார்.

இதற்கிடையில் பத்திரிக்கையாளர்களை 2.0 உதவி இயக்குனர் ஒருவர் தாக்கிய சர்ச்சையில் ஷங்கர் மாட்டி, பின் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார்.

அதை தொடர்ந்து தற்போது வேறு ஒரு சர்ச்சையும் எழ, ஷங்கர் கடும் கோபத்தில் உள்ளார். எமி ஜாக்ஸனிடம் RK நகரில் பிரச்சாரம் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

இதுக்குறித்து நம் தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம், இந்த செய்தி எப்படியோ ஷங்கர் காதிலும் விழுந்துள்ளது.

இதனால் மிகவும் கோபத்தில் உள்ளாராம், தன்னை நம்பி இவ்வளவு கோடி ஒருவர் செலவு செய்ய, யாரோ ஒருவர் செய்யும் தவறால், படத்தின் ரிலிஸில் பாதிப்பு வந்தால் என்னாவது? என கோபத்தில் உள்ளாராம்.

Previous Post

மார்க்கம் நகரில் வசிப்பவரா நீங்கள்? உங்கள் வீட்டின் கதவைப் கனடியப் பிரதமர் நாளை தட்டலாம்!

Next Post

விஷாலின் மறுமுகம் தெரியுமா? கலைப்புலி தாணு ஆதாரத்துடன் வெளியிட்டார்

Next Post
விஷாலின் மறுமுகம் தெரியுமா? கலைப்புலி தாணு ஆதாரத்துடன் வெளியிட்டார்

விஷாலின் மறுமுகம் தெரியுமா? கலைப்புலி தாணு ஆதாரத்துடன் வெளியிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures