Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈபிள் கோபுரம் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது

August 4, 2018
in News, Politics, World
0

பாரிஸில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுர ஊழியர்கள் கடந்த 1ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்காரணமாக ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்து.

இந்தநிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தை பார்வையிடுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஈபிள் கோபுர ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பலாங்கொட – பஹன்குடா கால்வாயில் பெண்ணின் சடலம்

Next Post

இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்த பேஸ்புக்

Next Post
இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்த பேஸ்புக்

இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்த பேஸ்புக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures