Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

இளையராஜா நோட்டீஸ்- எஸ்.பி. சரண் எடுத்த அதிரடி முடிவு

March 21, 2017
in Cinema, News
0
இளையராஜா நோட்டீஸ்- எஸ்.பி. சரண் எடுத்த அதிரடி முடிவு

இளையராஜா நோட்டீஸ்- எஸ்.பி. சரண் எடுத்த அதிரடி முடிவு

இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுகுறித்து எஸ்.பி அவர்களின் மகன் சரண் கூறியதாவது, இளையராஜா இசையில் பாடுவதற்கு முன்பே அப்பா சினிமாவில் பாடிக் கொண்டிருக்கிறார். இளையராஜா இசை அல்லாது மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் 38 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். அந்த பாடல்களே நாங்கள் இசை நிகழ்ச்சி நடத்த போதுமானது.

இளையராஜாவுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க கூடாது என அப்பா உறுதியாக கூறிவிட்டார். அதனால் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்போம். அவர் அனுப்பிய நோட்டீஸ்க்கு மட்டும் பதில் அனுப்புவோம் என்றார்.

Tags: Featured
Previous Post

தனுஷின் அங்க அடையாளம் அழிக்கப்பட்டுள்ளது – மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Next Post

சமந்தாவுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

Next Post

சமந்தாவுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures