Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை தொடர்பிலான வாய்மொழி அறிக்கையினை சபையில் சமர்ப்பித்தார் ஐ.நா ஆணையாளர்!

July 5, 2016
in News, Politics
0

இலங்கை தொடர்பிலான வாய்மொழி அறிக்கையினை சபையில் சமர்ப்பித்தார் ஐ.நா ஆணையாளர்!

i2

i3i4

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இலங்கை தொடர்பிலான வாய்மொழி அறிக்கையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசேன் சமர்பித்துள்ளார்.

18 மாத கால அவகாசத்தினை இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் தீர்மானம் வழங்கியிருந்ததோடு, ஒன்பதாவது மாதத்தில் வாய்மொழி அறிக்கையொன்றினை ஆணையாளர் சபைக்கு தெரிவிக்கவேண்டுமென தீர்மானம் வலியுறுத்தியிருந்தது.

வாய்மொழியறிக்கையின் சாராம்சம் 38 விடயங்களை அவதானித்து ஏலவே நேற்றுவெளியிட்டிருந்த அறிக்கையினை அழுத்தமாகவும், திருத்தமாகவும், மீளவும் இன்று இடம்பெற்ற சபை அமர்வில் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டினை சபைக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

சித்திரவதை தொடர்பான முறைபாடுகள் அதிகரிப்பு! மனித உரிமைகள் ஆணைக்குழு

Next Post

அண்ணனுக்கு சமந்தா, தம்பியின் காதலி யார் தெரியுமா?

Next Post

அண்ணனுக்கு சமந்தா, தம்பியின் காதலி யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures