Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை ஊடாக சென்று ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்த இந்தியர்கள்

August 18, 2016
in News
0
இலங்கை ஊடாக சென்று ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்த இந்தியர்கள்

இலங்கை ஊடாக சென்று ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்த இந்தியர்கள்

இலங்கை ஊடாக சென்று பல இந்தியர்கள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கேரளா பிரதேசத்தை சேர்ந்த 21 பேர் இவ்வாறு இணைந்துள்ளனர். இவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான ஏழு மாதத்திற்குள் இலங்கை ஊடாக சிரியாவிற்கு சென்று ஜ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளதாக மும்பாய் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவின் கேரளா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவுக்கையின் போது இந்த நபர்களை இலங்கை ஊடாக சிரியாவுக்கு அனுப்பி வைத்த முஸ்லிம் நபர் ஒருவரை கைது செய்த பொலிஸார் இந்த தகவல்களை கண்டுபிடித்துள்ளனர்.

ஜ.எஸ் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இலங்கையை பயன்படுத்துவதாக இந்திய பாதுகாப்பு பிரிவு கடந்த இரண்டு மாதத்திற்குள் கண்டுபிடித்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஜ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததோடு இலங்கையில் தொடர்பு வைத்திருந்த முஸ்லிம் இனத்தவர் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பாய் பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை கேரளா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிககையின் போது கைது செய்யப்பட்ட முஸ்லிம் சந்தேகநபர் கடந்த மூன்று மாத காலப்பகுதியினுள் கேரளா பகுதியை சேர்ந்த பத்து பேரை இந்த முறையில் இலங்கை ஊடாக ஐ.எஸ் அமைப்பில் இணைத்துள்ளதாக மும்பாய் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

ஓட்டுநர் இல்லாத கார் அறிமுகம்: ஃபோர்ட் அறிவிப்பு

Next Post

புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அறிக்கை?

Next Post
புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அறிக்கை?

புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அறிக்கை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures