Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை தொடர்வோம்

January 16, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை தொடர்வோம்

இலங்கையில் தமிழர்களிற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை தொடர்வோம்-என  பிரிட்டனில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.

பிரிட்டனின் தமிழ்மக்கள் வெஸ்ட்மினிஸ்டரில் தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

பரதநாட்டியம் கர்நாடக இசை என தமிழ் மக்களின் கலாச்சார பாரம்பரியத்தினை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் பிரிட்டனின் அனைத்துகட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் இலங்கையின் வடக்குகிழக்கில் தமிழர்களிற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரிட்டனின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் பிரிட்டனின் சுகாதார துறைஇகல்விஇவர்த்தகம் கலை மற்றும் அரசியல் ஆகியவற்றிற்கு தமிழர்கள் வழங்கியுள்ள பங்களிப்பிற்காக அவர்களிற்கு தனது நன்றியை தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கங்களினால் வேதனைக்கும்துயரத்திற்கும் உட்பட்ட நீண்ட வரலாறு தமிழர்களிற்குள்ளபோதிலும் அவர்கள் லண்டனிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் செழிப்பாக உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இலங்கை ஐக்கியநாடுகளின் பொறிமுறைகளை தொடர்ந்தும் நிராகரித்துவருவதால் தமிழ் மக்களிற்கு நீதி மறுக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் வெளிவிவகார குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் சமீபத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என வெளிவிவகார அமைச்சரிற்கு அழுத்தம் கொடுத்ததாக குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரிட்டனின்சுகாதாரம் மற்றும் சமூகநல இராஜாங்க அமைச்சர் வெஸ்ஸ்ரீட்டிங்  பிரித்தானியாவின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு தமிழ் மக்கள் வழங்கிய பங்களிப்பிற்காக தனது நன்றியை தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி உண்மை  பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதுகுறித்து அர்ப்பணிப்புடன் உள்ளனர் என தெரிவித்தார்.

நான் இலங்கையின் அனைத்து மக்களினதும் நல்லிணக்கம்இஉண்மை நீதிக்காக எனது குரலை பயன்படுத்த முனைந்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

உங்கள் பரப்புரையும் இபிரச்சாரங்களும் பிரிட்டனின் நாடாளுமன்றத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலிலும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலும்  இலங்கையின் மனித உரிமை விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியுள்ளது என குறிப்பிட்ட அவர் இங்கெல்லாம் எங்களின் கட்சிகளின்  உறுப்பினர்கள் இலங்கையின் மனித உரிமைக்காக குரல்கொடுத்துள்ளனர்- யுத்த காலத்தில் மிக மோசமான அநீதிகளை இழைத்தவர்களை பொறுப்புக்கூறலில் ஈடுபடுத்தவேண்டும் என்பதற்காக குரல்;கொடுத்துள்ளனர் என வெஸ்ஸ்ரீட்டிங்  தெரிவித்தார்.

தமிழ்மக்களின் கடும் உழைப்பு மற்றும் குடும்பவாழ்க்கைக்காக பிரிட்டனில் பெரிதும் வரவேற்கப்படுகின்றனர் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் டங்கன் ஸ்மித் தெரிவித்தார்.

மக்னிட்ஸ்கி தடைகளிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் சமூகத்தை அச்சத்திற்குட்படுத்தியஇதுஸ்பிரயோகங்கள் கொலைகளில் ஈடுபட்ட அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்போகின்றோம்இஅவர்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு தடைகளை விதிக்குமாறு ஒவ்வொருநாளும் நாங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கப்போகின்றோம்இஎன தெரிவித்தார்.

தைப்பொங்கல்  கொண்டாடுவதற்கான ஒரு தருணம் மாத்திரமில்லை இலங்கையி;ல் சமாதானம் நீதிக்காக தொடரும் போராட்டங்களை நினைவுகூறும் தருணம் என தெரிவித்த பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்துகட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் சியோபைன் மெக்டொனாக் எங்கள் சகாக்கள் கனடா அமெரிக்கா செய்தது போன்று பிரிட்டனும் சுதந்திரமாக திரியும் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

Previous Post

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும்

Next Post

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கும் | சீனப் பிரதமர் லி சியாங்

Next Post
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கும் | சீனப் பிரதமர் லி சியாங்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கும் | சீனப் பிரதமர் லி சியாங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை       

வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை       

June 22, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

உயர்தர பரீட்சையை பிற்போடுமாறு வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன் – உதய கம்மன்பில 

June 22, 2026

Recent News

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை       

வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை       

June 22, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

உயர்தர பரீட்சையை பிற்போடுமாறு வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன் – உதய கம்மன்பில 

June 22, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures