Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் ஆபத்தான செயல்களில் ஈடுபடும் குழந்தைகள்

March 31, 2017
in News
0
இலங்கையில் ஆபத்தான செயல்களில் ஈடுபடும் குழந்தைகள்

இலங்கையில் ஆபத்தான செயல்களில் குழந்தைப் பணியாளர்கள் செயற்பட்டு வருவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இலங்கையில் தற்போதைய மதிப்பீட்டின் படி குழந்தைகள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 4 சதவீதம் அளவில் குழந்தைப் பணியாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பணியாளர்களாக செயற்படும் குழந்தைகளில் நூற்றுக்கு 2.3 சதவீதம் பொருளாதார பணியாளர்களாக காணப்படுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அத்துடன் 1.8 சதவீதமானவர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடும் குழந்தைப் பணியாளர்களாக செயற்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றது? விஞ்ஞானிகளின் புதிய முயற்சி

Next Post

சுமந்திரனும் சம்பந்தனும் ஜனாதிபதியிடம் பேசியது என்ன? கசிந்தது செய்தி

Next Post

சுமந்திரனும் சம்பந்தனும் ஜனாதிபதியிடம் பேசியது என்ன? கசிந்தது செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures