Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைத் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்: பிரித்தானிய தொழிற்கட்சி

February 26, 2017
in News
0
இலங்கைத் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்: பிரித்தானிய தொழிற்கட்சி

இலங்கைத் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்: பிரித்தானிய தொழிற்கட்சி

இலங்கைத் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக பிரித்தானிய தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.

பிரித்தானிய தொழிற் கட்சியின் தலைவர் Jeremy Corbyn உள்ளிட்டவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க உள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானங்கள் இலங்கையில் அமுல்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரம் நாடாளுமன்றில் நடைபெறவுள்ள நிகழ்வில் தமிழர்களுக்காக தாம் குரல் கொடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகளுக்கான கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அவரின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags: Featured
Previous Post

பெண்கள் மீது பாலியல் வன்முறை? நெருங்கிவரும் ஆபத்து! இலங்கைக்கு ஆதரவாக பிரித்தானியா?

Next Post

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி: இரு சத்திர சிகிச்சை

Next Post
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி: இரு சத்திர சிகிச்சை

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி: இரு சத்திர சிகிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures