Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இராணுவத்தில் இருந்து 4600 படை வீரர்கள் பணி நீக்கம்!

June 19, 2016
in News
0

இராணுவத்தில் இருந்து 4600 படை வீரர்கள் பணி நீக்கம்!

இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 4600 படைவீரர்களை சட்ட ரீதியாக அவர்களது சேவையில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தில் இருந்து 4229 படை வீரர்களும், கடற்படையினர் 206 பேர் மற்றும் 165 விமானப்படை வீரர்கள் ஆகியோர் சட்ட ரீதியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தப்பியோடிய வீரர்கள் எந்த தண்டனையும் இன்றி சேவையில் விலகிக் கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில்,பொது மன்னிப்பு காலம் இம் மாதம் 13 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

இலங்கை போர்க்குற்றங்களுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன! – ஸ்டீபன் ரப்

Next Post

அமெரிக்காவில் பட்ரியில் பறக்கும் விமானம்: விரைவில் சோதனை ஓட்டம்

Next Post
அமெரிக்காவில் பட்ரியில் பறக்கும் விமானம்: விரைவில் சோதனை ஓட்டம்

அமெரிக்காவில் பட்ரியில் பறக்கும் விமானம்: விரைவில் சோதனை ஓட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures