Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இனி சசிகலாவை யாராலும் பார்க்க முடியாது? சிறைநிர்வாகம் அதிரடி நடவடிக்கை

April 11, 2017
in News
0
இனி சசிகலாவை யாராலும் பார்க்க முடியாது? சிறைநிர்வாகம் அதிரடி நடவடிக்கை

பெங்களூர் சிறையில் உள்ள சசகிலாவை சந்திக்க அதிகமான பார்வையாளர்கள் வருவதால் சிறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் குற்றவாளியாக உள்ள வி.கே. சசிகலாவை அதிகமான பார்வையாளர்கள் சந்தித்து வருவதாக சிறை நிர்வாகத்தின் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து, இனிமேல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அவரைச் சந்திக்க அனுமதிக்க முடியும் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சசிகலாவை சந்தித்தவர்கள் விபரப் பட்டியலில் இதுவரை நடராஜன்தான் அதிக முறை மனைவி சசிகலாவை அடிக்கடி சிறையில் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags: Featured
Previous Post

லைக்கா நிறுவனத்தினால் கட்டப்பட்ட 150 வீடுகளும் மக்களிடம் கையளிக்கப்பட்டன

Next Post

ஐனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவிய ரஷ்யர் அதிரடி கைது

Next Post
ஐனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவிய ரஷ்யர் அதிரடி கைது

ஐனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவிய ரஷ்யர் அதிரடி கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures