Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இனி அமெரிக்காவில் விபரீதம் நடந்தால்? டிரம்ப் எடுத்த திடீர் முடிவு

February 6, 2017
in News
0
இனி அமெரிக்காவில் விபரீதம் நடந்தால்? டிரம்ப் எடுத்த திடீர் முடிவு

இனி அமெரிக்காவில் விபரீதம் நடந்தால்? டிரம்ப் எடுத்த திடீர் முடிவு

அமெரிக்காவில் இனி எதாவது விபரீதம் நடந்தால் நீதிமன்ற அமைப்பை சாடுங்கள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியான டிரம்ப் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட 7 முக்கிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உலகமக்கள் பலர் டிரம்ப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும் டிரம்ப்பின் இந்த அதிரடி உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிரம்ப்பின் உத்தரவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கினர். இது டிரம்ப்பிற்கு பெரிதும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் அவர் நீதிபதியின் இந்த தீர்ப்பினால், மிக ஆபத்தானவர்கள் நாட்டுக்குள் வர வாய்ப்பு இருக்கிறது. இது மிக மோசமான முடிவு என்று கூறியிருந்தார்.

Follow

Donald J. Trump

✔@realDonaldTrump

Just cannot believe a judge would put our country in such peril. If something happens blame him and court system. People pouring in. Bad!

12:39 PM – 5 Feb 2017

இந்நிலையில் ஒரு நீதிபதி நமது நாட்டை அபாயத்தில் தள்ளுவார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏதாவது விபரீதம் நடந்தால், அவரையும் நீதிமன்ற அமைப்பையும் சாடுங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Follow

Donald J. Trump

✔@realDonaldTrump

I have instructed Homeland Security to check people coming into our country VERY CAREFULLY. The courts are making the job very difficult!

12:42 PM – 5 Feb 2017
 அதைத் தொடர்ந்து மக்கள் (அமெரிக்காவிற்குள்) நிரம்பி வழிகிறார்கள்.அமெரிக்காவிற்குள் வரும் மக்களை மிகுந்த கவனத்துடன் பரிசோதிக்குமாறு உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன். இதனால் எனது வேலையை நீதிமன்றங்கள் கடினமாக்கியுள்ளன’ என்று தனது மற்றொரு டுவிட்டரில் கூறியுள்ளார்.
Tags: Featured
Previous Post

ஜெயலலிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன ? சிகிச்சை விவரங்களை உடைக்கிறார் லண்டன் மருத்துவர்

Next Post

அகதிகளுக்காக கண்ணீர் சிந்திய கனடா பிரதமர்..ஆனால் டிரம்போ! வைரலாகும் வீடியோ

Next Post
அகதிகளுக்காக கண்ணீர் சிந்திய கனடா பிரதமர்..ஆனால் டிரம்போ! வைரலாகும் வீடியோ

அகதிகளுக்காக கண்ணீர் சிந்திய கனடா பிரதமர்..ஆனால் டிரம்போ! வைரலாகும் வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures