Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்

February 19, 2022
in News, Sports
0
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்ததையடுத்து விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து அடுத்த மாதம் இலங்கை அணிக்கெதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில் ரோகித் சர்மாவை புதிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்த நிலையில் தற்போது 3 வடிவிலான அணியிலும் அவர் கேப்டனாக பணியாற்றுவார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

23 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய நகைகளை கொள்ளையிட்ட மூவர் கைது

Next Post

தமிழர் போராட்டத்திற்கு சர்வதேசம் அளித்த புகழாரம் | கிருபா பிள்ளை

Next Post
தமிழர் போராட்டத்திற்கு சர்வதேசம் அளித்த புகழாரம் | கிருபா பிள்ளை

தமிழர் போராட்டத்திற்கு சர்வதேசம் அளித்த புகழாரம் | கிருபா பிள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures