Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்தியாவில் இடம்பெறவுள்ள தொழில்நுட்ப புரட்சி: இனி எரிபொருளில் இயங்கும் கார்களே கிடையாதாம்!

June 6, 2017
in News
0

உலக நாடுகளில் காலநிலை மாற்றமானது வெகுவாக மாறி வருகின்றது.

இதன் காரணமாக வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டு தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு வல்லரசு நாடுகள் இணைந்து பாரிஸ் உடன்படிக்கை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப்பும் ஆதரவு தெரிவித்துள்ளார். சூழல் வெப்பநிலை அதிகரிப்பில் வாகன பாவனை அதிகரிப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதிலும் எரிபொருளில் இயங்கும் வாகனங்களால் பாதிப்பு அதிகமாகும்.

இதனைக் கருத்திற்கொண்டு இந்தியாவும் 2030 ஆம் ஆண்டிலிருந்து எரிபொருளில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதை முற்றாக நிறுத்தவுள்ளது.

முற்று முழுதாக மின்சாரத்தில் இயங்கும் இலத்திரனியல் கார்களை மட்டுமே உற்பத்தி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இத் தொழில்நுட்பம் எரிபொருளை விடவும் செலவு குறைவாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

தினகரன் அதிமுகவுக்கு தேவையில்லை: முகத்தில் அறைந்த ஜெயக்குமார்

Next Post

லண்டனில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி: வாட்ஸ் அப்பில் என்ன வைத்திருந்தான் தெரியுமா?

Next Post

லண்டனில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி: வாட்ஸ் அப்பில் என்ன வைத்திருந்தான் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures