Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆலயங்கள் பொதுமக்களுக்கான சேவைகளையும் செய்ய வேண்டும் ; கலாநிதி ஆறுதிருமுருகன்

June 11, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆலயங்கள் பொதுமக்களுக்கான சேவைகளையும் செய்ய வேண்டும் ; கலாநிதி ஆறுதிருமுருகன்

இந்து ஆலயங்கள் மட்டுமல்ல பிறமத ஆலயங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் திருவிழாக்களை மட்டும் செய்துகொண்டு இருக்காது பொதுமக்களுக்கு எத்தகைய சேவைகளை செய்த வேண்டுமோ அதனை அறிந்து செய்ய வேண்டும் என தொல்லிப்பளை துர்கை அம்மாள் தேவஸ்தான தலைவரும் சிவபூமி அறக்கட்டளை தலைவருமான கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை ஸ்ரீ துர்கை அம்மாள் ஆலய யாத்திரிகர் மண்டபத்தில் மாதம் தோறும் இலவச வைத்திய சேவை நிலையத்தை ஆரப்பித்து வைத்து உரையாற்றும்போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தெல்லிப்பழை ஸ்ரீ துர்கை அம்மாள் தேவஸ்தானம் ஆற்றும் சமூகசேவை பணிகளில் ஒன்றான மாதம் தோறும் இலவச வைத்திய சேவை நிலையம் இங்கு திறந்துவைக்கப்படுகிறது.

ஈழத் திருநாட்டில் ஆலயங்கள் சமயப்பணி சமூகப்பணி ஆற்ற வேண்டும் என்ற உன்னதமான மகத்துவமான குரலை ஓங்கி ஒரிக்க செய்தவர் தங்கம்மா அப்பாகுட்டி அவரது ஆற்றுப்படுத்தலில் வளர்ந்தநான் தற்போது எமது தேவஸ்தானம் பல்வேறு சேவைகளை செய்துவரும் வேளையில் வலி வடக்கு மக்களின் நன்மை கருதி யாழ் போதனாவைத்தியசாலை வைத்தியர்களையும் யாழ்பாண மருத்துவ பீட பேராசிரியர்களையும் இங்கு அழைத்து இலவசமாக வைத்திய ஆலோசனைகளை வழங்கும் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

அந்த வகையில் தெல்லிப்பளை தேவஸ்தானத்தின் உப தலைவர் வைத்தியர் றவிறாச் அவரது முயற்சியினால் இங்கு பல வைத்திய நிபுணர்கள் இங்கு வருகைதருகிறார்கள் அவர்கள் மக்களுக்கு இலவசமாக ஆலோசனைகளை வழங்கிவருகிறார்கள்.

இவர்களுடன் பிரதேச வைத்திய அதிகாரிகள் ,தாதியர்கள் ,மருத்துவ பணியாளர்கள் எமது தேவஸ்தானத்தில் கடமையாற்ற முன்வந்துள்ளார்கள். எமது தேவஸ்தானம் ஆதரவற்ற பெண்பிள்ளைகளுக்கான மகளிர் இல்லங்களையும் ,மற்றும்பல சமூகப் பணிகளையும் ஆற்றிவருவது பலருக்கும் தெரிந்த விடயம் மேலும் பன்னிரு திருமுறைகள் வெளியீட்டு,கந்தபுராணம் வெளியீடு செய்து சகல ஆலயங்களுக்கும் வழங்கிவருகிறது .

ஏழை மாணாக்கர்கள் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு வசதியாக நிதியுதவி செய்து வருவதுடன் பாரம்பரிய சித்த வைத்தியத்துறையை பேணும் வகையில் சுன்னாகத்தில் மூன்றுமாடி கட்டடத்தில் அமைத்து அதில் சித்த வைத்தியசாலையை ஆரம்பித்து அதில் சித்த வைத்திய பாராம்பரியத்தை வைத்தியசாலையாக இயக்கி வருகின்றோம்.

அதற்கு அடுத்த கட்டமாக ஆங்கில வைத்திய ஆலோசனை வைத்திய சேவையை தெல்லிப்பளை துர்காதேவி யாத்திரிகர் விடுதியில் மாதோறும் இயக்க ஆரம்பித்துள்ளோம்.

எனவே பொது மக்கள் இவற்றை நன்றாக பயன்படுத்த வேண்டும் அதேநேரத்தில் இத்தகைய பணிகளை எனைய தேவஸ்தானங்களும் எனைய பிற ஆலயங்களும் இப்பணிகளில் ஈடுபட்டால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

வேறுமென சம்பிரதாயங்கள் ,சடங்குகள் திருவிழாக்கள் மட்டுமல்ல மக்களுக்கு என்ன தேவையோ அதனை ஆலயங்கள் செய்ய வேண்டும் என்பதனை எங்கள் தேவஸ்தானம் முழுமையாக செய்து வருகிறது.

இந்த வைத்திய சேவையை செய்வதற்கு அனுமதித்த யாழ் போதனா வைத்தியசாலை, வடக்கு மாகாண சுகாதர அமைச்சு மற்றும் துறைசார்ந்தவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கு அதேவேளை பொதுமக்கள் இந்த சேவைகளை முழுமையாக பெற்றுகொள்ள வேண்டும் என்றார். 

Previous Post

ஏன் ஈழப் போராளிகளை வைத்து திரைப்படம் எடுக்குறீர்கள்? மனோவிடம் கிருபா பிள்ளை கேள்வி

Next Post

புனித பேதுருவானவர் அணியை பிரமிக்கவைத்து அபார வெற்றியீட்டியது மருதானை ஸாஹிரா

Next Post
புனித பேதுருவானவர் அணியை பிரமிக்கவைத்து அபார வெற்றியீட்டியது மருதானை ஸாஹிரா

புனித பேதுருவானவர் அணியை பிரமிக்கவைத்து அபார வெற்றியீட்டியது மருதானை ஸாஹிரா

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் | ரவிகரன் ஆதங்கம்! 

July 27, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் விடயத்தில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட ஐந்து பேருக்கு பிணை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட ஐந்து பேருக்கு பிணை!

July 27, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியுள்ள வெளிநபர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

July 27, 2026

Recent News

முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் | ரவிகரன் ஆதங்கம்! 

July 27, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் விடயத்தில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட ஐந்து பேருக்கு பிணை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட ஐந்து பேருக்கு பிணை!

July 27, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியுள்ள வெளிநபர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

July 27, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures